பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் #13 இப்படிச் சொல்லாமே, பின்னே எப்படி.டீ புரிய வைக்கிறதாம்!" - "... -- - గ; ఆ *_ . * یہ سٹہ ٹۂ žr இாய ஒாய மாதிரித்தான் இருக்குமின்னு சொல்ல. இது ம!’ o: 豹 - * ή «κί@στει: 6 .* ثم ييم. _೬ಕ್ಲಿಕೆ சொன்னல் புரிஞ்சிரும் பாரு, நீயும் உன் மோறையும1 - 'உன் முகறக் கட்டை வெறும் கொழுக்கட்டை சரி, கதையைச் சொல்லு.' “கதையும் சொல்ல முடியாது; ஒண்னும் சொல்ல முடியாது, போடி எழுந்து போ' என்று எரிந்து விழுக் தாள் பெரியவள். - 'நீ தானே கூப்பிட்டே ! உனக்கு பாக்கி கதை மறத்து போச்சு போலிருக்கு, அதுதான் இப்படிப் பேசறே' என்ருள் சரோஜா. கண்டிப்பாச் சொல்றேன். நீ இன்னுெரு தடவை இதுமாதிரி வம்பு செய்தியோ கதை சொல்ல மாட்டேன்.” 'இல்லை...சொல்லு என்று வாக்களித்தாள் தங்கச்சி. ஒநாய் வள்ளியைப் பிடித்துத் தின்ன வேண்டும் என்று எண்ணியது.” ‘லபக்குனு பாய்ந்து பிடிக்கிறது. தானே!" "வள்ளியை ஏமாற்றி அவளைச் சாப்பிடத் திட்டம் போட்டது. ஒருநாள் பாட்டி வீட்டிற்குள்ளே போய் பாட்டியைக் கொன்று, அவள் ரத்தத்தைக் குடிச்சுப் போட்டு, பாட்டி மாதிரி போர்த்திக்கிட்டுக் கட்டிலிலே படுத்துக் கிடந்தது. எது? அந்த ஒகாயி! - ஏ, முட்ட மூதேவி!' என்று கனைத்தாள் சரோ, 'எண்டி அப்படிச் சொல்றே?