பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 39 & ※ z א ● 。 ఇ & : هم متمم துண்டித்ததற்கும் பண்ணேயாரின் கால் போனதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகப்பட்டது. జ్ఞలైః ன் தி: எவ்விதமான சம்பந்தம் என்றுதான் புரியவில்லை. என்ன வோ சொல்வார்களே.கென்ன மாக்சிலே தேள்கொட்ட ώ' #" jo 3. g பனே மரத்தில் நெறி கட்டியதாம் என்று, அத்தக் கணக் Հa ينتمي چ * * & & & கிலே அல்லவா இருக்கிறது. இதுவும்! என்றுதான் அவர் சிக் கனயில் எழுத்தது. “என்ன தேவரே விஷயம்; உமக்கு அதிகப்படியாச் சில விவரங்கள் தெரியும்னு தான் நினைக்கிறேன். அதிை வாய்கிறந்துதான் சொல்லுமேன் பாம்பையும் பண்ணே யாரையும் சம்பர் கப்படுத்திப் பேசினரே, அது என் பாம்பு அடிபடவும், பண்னே யார் காயம்படவும் நேர்ந்தது - r _ ? * :א :్చు: .سه سا. ش. تم : எதுனுலோ எனது விசாாததாா. - w 汽 -- - 4. 坎 - & “எசமான், சில விசயங்களைத் திட்டமாக இது இன்ன மாதிரிக் கான்லு எல்லேகட்டி-சர்க்கார் முத்திரை 3. * A. :نجيي g**” * போடுகிற மாதிரி அ ள வி ட முடியாதுன்னு தான் தானுது. பல காரியங்களே, அவற்றின் காரணங்களே, மனித அறிவு புரிந்து கொள்ளவே முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கண்டு பிரமித்து, பயந்து, அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு, கம்பிக்கை யோடு பக்தி பண்ணி வளர்ப்பது ஒரு வகை. புரிந்து கொள்ள முடியவில்லை; அறிவுக்கு எட்டவில்லை; ஆகவே அது இருக்க முடியாது; அப்படி இருந்தாலும், மைக்கு அது தேவையில்லை என்று ஒதுக்கிவிட முயல்வது மற். ருெரு வகை. இந்த இரண்டு வகைகளுக்கும் மத்திய மான இன்னுெரு பிரிவும் இருக்கத்தானே வேண்டும்: இருக்கிறதா இல்லையா, புரிந்துகொள்ள முடியுமா முடியாதா என்ற துடிப்போடு ஆராய்வது, ஆராய்ந்து ஆராய்ந்து, ஒருவிதப் பயிற்சி ப்ெ.றுவதனலே ஒருவகை நம்பிக்கை வளர ஏது உண்டாக்கிக் கொள்வது. இருக் கிறது என்ற நம்பிக்கையோடு, அல்லது இல்லை என்று