பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்க ரேகைகள் w గ్య போலவும் பாறைகளில் முடிகிதது, ஆதிக 42 o வெட்ட புது : - - {. ==! 3. * & . .. வி ை 5 . . . . . . : ; திக ギ g கெடும் பாறைகள் தொழிலா னிகள் மு. வெட்டிக் கொத்திப் பெயர்த்த சுவடுகள் நன்கு தெரிக் தன. தரையில் கட்டிகளும் தாள்களும் சிதறிக் கிடந்தன. அவனும் தனது கையின் உளியால் பாறைகளைக் கொக்கினுன் பாறைகளைத் தாக்கி, தங்கம் பதிக்க ಙ: ಶ್ಟಟ್ಠ ತತ್ತ್ತಿಲ್ಲ தனது எதிரியை வேரிலேயே கிள்ளி வீழ்த்த எறிகிற தாக்குதல்களே தனது கைவிச்சு ஒவ்வொன்றும் எனக் கருதின்ை. அவன் ஆவேசமாக அலுவலில் - & !. -- சிே. பூமிக் குடலின் இருண்ட ஆழத்திலே மைதியும் இ' கு من شع ஆழததல்ல, ஆஆைதயும் அக்திகாரமும் கிறைந்த அடித்தலத்தில் டொக் டொக்" என்று பாறைகளில் மோதிய இரும்புக் கருவிகள் ஒலி எழுப்பின. கட்டிகள் விழும் ஒசை ஏழும். பொடிகள் சரியும் சத்தமும், துண்டு ஆணுககுகள சதம ஒலியும் கலக்கும், மனிதர்கள் யந்திரங்கள்போல் உழைத்தாலும், அவர்களது உள்ளமும் எண் லும் திறனும் ஒடுங்கியா கிடக்கும்: அவன்-அறுபத்து ஐக்தாம் ம் பர் கைதிஉழைத்துக் கொண்டிருந்தான். அவன் மனத்திரையில் அவனது வாழ்வுச் சரிதையின் சாயைகள் தொடர்பிலாப் புகை உருவங்களாய் தோன்றி மறையும். அவன் பூமியின் அடியில், இருள் கிலத்திலே, பொன் கொத்தி எடுக்க வேண்டிய நிலைக்கு வந்தது ஆகியில் அவனைப் பற்றிய பொன்னுசையினுல் தான். பொன்னுசை அவனைத் திருடனுக்கியது. திருட்டு அவனைக் கைதியாக