பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t சக்தியுள்ள தெய்வம் அவன் உள்ளத்தில்ே திகில் இல்லை. வியப்பும் பக்தியும் தான் மேலிட்டிருந்தன. ‘என்ன யிருந்தாலும், இது சக்தியுள்ள தெய்வம் தான். சாமி கருனேயுள்ள சாமியும் கூட, ஆளேச் சாகடிக்கிறது கிடையாது. சரியானபடி பாடம் கற் சித்து, வாழ்வு பூசாவும் தன்னே மறக்கவிடாமல் செய்து, விடுவதுதான் சாலைக்கசையான் குணமாக இருக்கு” என்.ஏ கிளேத்துக் கொண்டான் அவன். స్వో , # *... . * . . * கடைசிச் செல்வா யன் அ கோழி கொடுப்பது மட்டு 菇 ல் ல்ல, பொங்கலும் இட்டு விடவேண்டி யதுதான்; கனக்கு 宁 * ; கனககு >--- -- سنة: ينته هة تيمية بنية يوم

வ்விதமான ஆபத்தும் ஏற்படாதது தெய்வக் கருணை தானே என்று மகிழ்ந்து போளுன் மாடசாமி.

i

முத்தைய பிள்ளேக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான x- .... ^ x ** a * * - காயம் அவரைப் படுக்கையில் கிடக்தி விட்டது. அவர் டாக்டர் ஸ்ர்டிபிகேட் பெற்று, வாகம் பலமாகப் பிடித்து ικ * * 冷 & - - * படுக்கையில் தள்ளிவிட்டதால் வேலை செய்ய இயலவில்லை ჯ என் த மூன்று மாத லீவுக்கு மனுச் செய்து விட்டார். அத்துடன், மேலதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் எழுதினர். கன்ன வேறு இடத்தக்கு மாற்றிவிட் வேணு மென்று கயவாகக் கோரியிருந்தார் பிள்ளை. .3 * * - -e اما سه سه بمب شد تا به امر 4 சாலைக்கரையான் சக்தியுள்ள தெய்வம்தான். சந்தேகமே யில்லை என்று அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. தன்னைக் கொல்லாமல் விட்டதற்காக நன்றி செலுத்தி பிரமாதமான பூஜை போட்டார் அந்த స్క్లో • * میسا ہی؟ - தேவதைக.கு.