இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
IP. இராமமூர்த்தி
செயலாளர் #. தமிழ்நாடு வளையப் பந்தாட்டக் கழகம் சென்னை-78 -
வளையப் பந்தாட்டத்திற்கென்று தமிழில் வருகின்ற முதல் நூல் இது. இந்நூலே எழுதி வெளியிடும் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இனிதே வெற்றிகரமாக முடித்திருக்கின்ருர் திரு. நவராஜ் செல்லையா அவர்கள்.
வேறுபல விளையாட்டுத் துறை நூல்களையும் எழுதி யுள்ள ஆசிரியரின் அடுத்துவரும் அரிய பணியே இந்நூல்.
இந் நூலிலுள்ள விதிகளின்படிதான் மாநில தேசிய வளையப்பந்தாட்டப் போட்டிகள் கடப்பதால்,பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந் நூலைப் பின்பற்றி பெரிதும் பயன் பெற வேண்டுகிறேன். -
ஆசிரியரின் முயற்சிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
சென்னை-18 . . . . அன்பன்
12-10-77 P. இராமமூர்த்தி