பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

மேற்கூறிய விதிமுறைகளைப் பின்பற்றி விளையாடும் வீரர்களுக்கு, அவ்வப்போது ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே. ஆகவே, விளையாட்டு வீரர்களுக்கு என்று ல விளக்கங்களே அடுத்த பகுதியில் விளக்கமாகத்

தந்திருக்கிருேம்.

விளையாடுகின்ற நேரத்தில் உணர்ச்சி வசப்படும் போதும். உற்சாகம் மேலிடும் போதும், தம்மையறியாமலே விகிகளை மீறிவிட நேர்வதும் உண்டு. . . .

அப்பொழுது நடுவர் கண்காணித்துக் கொண்டிருந்து, தவறுக்காக தண்டித்து, ஆட்டத்தை செம்மையுற கடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்றிருக்கிரு.ர்.

தவறுகள் பொதுவாகவே வேண்டுமென்றே செய்யப் படுவதும் உண்டு. ஆல்ை, அறியாமல் நிகழ்வதே அதிகமாக இருக்கும். - "

ஆகவே, ஆட்டக்காரர்கள் தவறுகளைப் புரிந்து மகாண்டு, தவிர்த்துக் கொள்ள உதவியாக குறிப்புக்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. படித்து பழகி, பயன் பெற வேண்டுவது சிறந்தோர்க்கு அழகாகும்.

விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, நடுவராகப் பணி பாற்றுபவர்களுக்கும் தவறு பற்றிய விளக்கங்கள் கிச்சய மாகத் தேவைப்படும். இத்துடன் நடுவர்கள் ஆட்டத்தைக் கண் காணிக்கும்போது தவறினைச் சுட்டிக்காட்ட என். னென்ன சைகை முறைகள் உண்டு என்பதையும் விவரித் திருக்கிருேம்,