பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ま59 பெரியாரை தித்தல் பணியில் உள்ளார். இருவரும் கையூட்டு வழக்கில் சிக்கிக் கொண்டிருப்பதாக வதந்தி முடிவு இறைவன் திருவருளில், என் அகவை 28. குருதியில் சருக்கரை இல்லை, குருதிக் கொதிப்பு இல்லை. தெளிவான மனநிலை. நாடோறும் 15 மணிநேரம் படிப்பு எழுத்துப் பணி என் இதயத்தில் வாழும் மூவரின் விநாயகர் முருகன், ஏழுமலையப்பன் அருளால் எல்லாம் நன்றாக நடைபெறுகின்றன. என் குடும்பத்தில் அதுவர் அமெரிக்காவில் பணியாற்றி நற்பெயருடன் வாழ்கின்றனர். மூத்தமகன் தன் துணைவியுடன் என்னையும் என் துணைவியையும் கவனித்துக் கொள்ளுகின்றான். நனங்கள் தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் குறள் என்ற நினைவுடன் மன அமைதியுடன் வாழ்கின்றோம்.