பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுணின் வாழ்வியல் சிந்தனைகள் ఫీజీ கோப்பூழ்க்கொடி யோனிக் குழலையொட்டி ம், இடுப்பெலும்புக்கட்டு குறுகிக்குழந்தையின் தலை வெளிவர முடியாமல் இருந்தாலும், குழந்தையின் தலை

ஆசனம் கீழாகவும் இருந்தாலும் பிரசவத்தில் 翻 இருக்கும். முன்னதாக இந்த நிலைகளை மருத்துவப் பரிசோதனைகளால் உறுதி செய்து சிசேரியன் என்ற அறுவை த்தையை எடுத்து விட வேண்டும். சில சிரமமான مقتي "غريخ tఖీ} செய்து கு

  • **

பிரசவத்தில் ஃபோர்செப்ஸ் என்ற ஆயுதத்தைக் கொண்டும் பிரசவத்தை நிறைவேற்றலாம். இது ஆயுதம் பிரசவம் என்பது. இத்தனை நிலைகளையும் தாண்டி குழந்தைப் பிரசவம் ஏற்பட்டு ஆத்தை தன்னிலையில் இருந்தால் தாய் பிரசவ வேதனையை மறந்து உவப்பாள் மகிழ்வாள். இந்தக் குழந்தை நன்முறையில் வளர்ந்து நற்கல்வி பெத்து இல்ல பதவிகளில் அமைந்து உலகோர் மெச்சும் இகையில் பணியாற்றி சான்றோன் ' என்று கேள்விப் பட்டால் குழந்தையை பெற்றெடுத்தபோது அடையும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியடைவாள் பெரிதும் உவப்பாள். இந்த அநுபவம் பெண்களுக்கு மட்டும்தான் உண்டு. எல்லாப் பெண்களுக்கும் உண்டு. ஆண்களில் சிலருக்கு மட்டிலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிறுகதைகள் எழுது வேன். நாவல் எழுதுவோர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோர் ஆகியோர் தம் படைப்புகள் அச்சில் வெளியானதைக் கண்ட தும் மகிழச்சியடைவார்கள். கருவுற்ற பெண் கருவுறுவதற்குக் காரணமான புணர்ச்சியில் மகிழ்வதைப்போல, மேற்குறிப்பிட்ட முத்துகளைப் படைப்போரும் தாம் எழுதுவதற்குரிய பொருள்களைத் திரட்டும்போது மகிழ்ச்சியடைவார்கள். அவை உருவம் பெற்று கதைகளாகவோ, நாவல்களாகவோ, ஆய்வுக்