பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி னோடு பயின்றதன்பின்-போயொருத்தர் வாய்க்கேட்க நூல் உளவோ? மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.'