பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரச் சுருக்கம் இல்வாழ்வான் உலகில் வாழும் எல்லோர்க்கும் துணையாவான். அவன், பிறர் பழிப்பிற்கு இடமின்றி, நல்லமுறையில் வாழ்வானேயானால், அவன் குடும்பம் தொடர்ந்து வாழும். எல்லா நன்மைகளும் கிடைக்கும். ஆதலின், அவன் ஏனையோரைக் காட்டிலும் சிறந்தவன் ஆவான். அது குறித்து, எல்லோரும் அவனைத் தெய்வமாகப் போற்றுவார்கள். 34 பேரா. சுந்தர சண்முகனார்