பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

創 o o e பேராசிரியர் சுந்தர சண்முகனார் ஒரு குறிப்பு பிறப்பு : 1.3.07.1922 இறப்பு : 30.10.1997 தந்தை : திரு.சுந்தரம் தாய் : திருமதி அன்னபூரணி பிறந்த ஊர் : புதுவண்டிப்பாளையம், கடலூர். (Փ(b : ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகள் படைப்புகள் : 69 நூல்கள் - விளக்கம் வருமாறு : கவிதை நூல்கள் -8, பெருங்காப்பியங்கள்-2, முழுஉரை நூல்கள்-7 திருக்குறள் ஆய்வுகள்5. கம்பராமாயணத் திறனாய்வுகள்-6, அறிவியல் ஆய்வுகள்-6. பல்துறை ஆய்வுநூல்கள்-33, புதினங்கள்-2. தமிழுக்கு முன்னோடிநூல்கள் : தமிழ் அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ்நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம், தமிழ் இலத்தீன் பாலம். பெருங்காப்பியங்கள் : கெளதம புத்தர் காப்பியம், அம்பிகாபதி காதல் காப்பியம். பெற்ற பட்டங்களில் சில : இயற்கவி, புதுப்படைப்புக்கலைஞர், ஆராய்ச்சி அறிஞர், திருக்குறள் நெறித்தோன்றல் முதலியன. . பெற்ற விருதுகளில் சில : தமிழக அரசின் "திருவள்ளுவர் விருது", மதுரைக் காமராசர் பல்கலைக்கழக "தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது", தமிழகப் புலவர் குழுவின் "தமிழ்ச்சான்றோர் விருது". சென்னை அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை விருது முதலியன. பெற்ற பரிசுகள் : சிறந்த நூல்களுக்கான நடுவண் அரசு, தமிழக அரசு, புதுச்சேரி அரசு மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசுகள். பாடமாக அமைக்கப்பட்ட நூல்கள் : தமிழ் அகராதிக்கலை, தமிழர் கண்ட கல்வி, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, வாழும் வழி மற்றும் History of Tamil Lexicography. О O O (iv)