பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fá' அள்ளுனர் இசைல்லமுதம் தன்னிலையைச் சிறிது எண்ணுதல் வேண்டும் என்விசன் வன்குவர். - "வலியார் முன் தன்னை நினைத்துதான்.தன்னின் மேகியாக்கேல் செல்லு கிடத்து' என்பது வள்ளுவர் சொல்லமுதும். சிலர் தம்மீன் வலியார் மேல்கொள்ளும் சினத்தாலேயே தீது விளையும்; எளியார் மேல்கொள்ளும் சினத்தால் நன்மையே விளையும் என்று எண்ணுவர். ஆளுல் வள்ளுவரே எனியார் மேல் எழும் சினத்தால் பெருந்தீங்கு விளையும் என்று பேசுவார். செல்ல இடத்துக்கொள்ளும் சினத்தால் இம்மைக்கண் அவ் வலியாரால் வரும் தலிவே. எளிது. ர்ைவால் கொள்ளும் சினமே இம்மையில் பழிபுத் மதுமைவில் பசவமும் பயக்கவல்லது. ஆதலின் அதனின் தீய ைவேறில்லை என்று கூறுவார். శ్ర வலியார், ஒப்பார். எளியார் என்னும் மூவரிடத்துமே சினத்தை ஒழிக்க. இன்றேல் ஆக் சினம் ஒன்ருல் தீயனவெல்லாம் வந்து சேரும். மனமகிழ்ச்சியையும் முகமலர்ச்சியையும் மாண்டழியச் செய்யும். அதைப் போன்து கேடு விளக்கும் கொடும்பகை வேருென்றில்லை. உட்பகையாய் நின்று அருள் முதலிய உயர் பண்புகை அறவே ஒழித்துவிடும். ஆதலின் ஒருவன் தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க எண்ணுவானுயின் தன் மனத் தில் சினம் எழாமல் காப்பாகுக. அங்கனம் காவாகுயின் அச் சினம் தன்னேயே கெடுக்கும் தடுத்துன்பங்களைக் கொடுக்கும். இதனே உணராது என்றும் மிக்க சின முடையவராய் இருப்போர் உயிருடையாராயினும் இறந்த வர்க்கு ஒப்பாவர். அவர்கள் எந்தசளும் ஞானத்தை எய்தார்; வீடு பேறும் அடையார். சினத்தை ஒழித்த செல்வரே சிறந்த ஞானம் கைவரப்பெற்று வீடுபேறு அடைவது உறுதியாகும். சிலர் தமது ஆற்றல் உணர்த்தும் குனமெனச் சினத்தைக் கொள்ளுவர். அன்னலர் தமது ஆற்றலை இழந்து அழிவது உறுதி: