பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைய்மையும் துன்மையும் 3% வெறுத்தார். எனது தா இல்லாத குணங்களை உள்ளன வரக்ப் பொய்யுரைக்கும் இழிசெயலை என்றுமே அறிந்த தில்லை என்று அறிவுறுத்துகின்ருர் ஆங்ங்ணம் பொய் கறி வாழ விரும்பவில்லை என்பதை மிக்க பெருமிதத் துடன் பேசுகின்ருர். 'வீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்ய கூறிக் கிளத்தல் எய்யா தாகின்றுளம் சிறுசெந் நாவே' என்பது வன்பரணர் வாய்மொழி, இத்தகைய வாய்மையறமே தலைசிறந்ததென உலகி லுள்ள பல்வேறு அறநூல்களும் பறைசாற்துகின்றன என்று வள்ளுவர் பகர்கின்ருர் பல்வேறு மொழிகளில் காணும் நன்னூல்கள் பலவற்றையும் தமது தெய்வப் புலமையால் தேர்ந்துணர்ந்த திருவள்ளுவர், "யாமெய்யாக் கண்டிவற்றுள் இல்ல்ை எனத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற' என்று வலியுறுத்தினர்.