பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔剑 வள்ளுங்கி சோல்லமுதம் என்பது அம் முனிவர் மொழி.

சி.ஆர் தமக்கேற்பட்ட ணிேயையோ பெருந் துணைவோ போக்கிக் கொள்ளச் சாத்தியாகப் பிறிதோர் உன்னைப் பலிவிடுவர், அங்கனம் *鄧s帝劉影 அதனுல் பின்னேத் தீவினைகளே பெருகும் என்றும் வள்ளுவச் சொல்லுவார். வேட்டவலம் என்ற இசை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் தம் மனைவியர் இருவர்க்கும் ஏற்பட்ட பெருநோய்களே அகற்ற வேண்டிக் சிறு தெய்வங்கட்குப் பல உயிர்களைப் பலி கொடுத்தார். இதனே அறித்த அருளாளராகிய இராமலிங்க அடிகளார். ஆம் மன்னவரைக் கண்டு, அவரின் டினேவியர் பிணிகனே அகற்றி, அவரது கொகத் தோழிலேயும் அறவே ஒழிக்கு மாறு செய்தார். அருளே உருவாக அவதரித்த இராம. விங்க அடிகனார், கொண் புரிபவன் எத்தகைய உயச் திலையினருளினும் அவன் அறிவில்லாத புலேயன் என்றே இகழத் தக்கவன் என்று பெரிதும் கடித்து பேசுகின்மூர். %. கருவான் நைபு இரங்கா(து) உயிரும்பைக் கடித்துண்ணும் சூருவனே எகது.சிவக் கொழுந்தா? ஆகியெனக் கூகுே சூதே' என்பது அவரது அருட்டன. கொல்லாவிரதம் ஒன்றைக் கொண்டவரே நல்லோச் , மற்றையார் யாரோ ? அறிவேன்; இத்தகைய கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குமாறு எல்லார்க்கும் செல்லுவதே எளியேனது இச்சையாகும் என்று தாயுமானவர் இயம்பிஞர். . • கொலை செய்து உயிர் நீங்கிய உடம்பை உணவாகக் கொள்வது புலேயெனப்படும். புலால் உண்ணுதலே