பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை வள்ளுணர்; ஒர் அறிவூத்து. அவ்வூற்றில் ஊறிச் சுரந்த தேனீர் ஊற்றுக்கால்களே என நூல்கள். வள்ளுனர் காட்டிய வழிகே வழி கற்ருேர் வகுத்தன, காலத்தாத் படிராது செல்வனவாம். எனவே, வள்ளுவர் ஒருவரே புலவர். இதனுனே, வள்ளுவன் தன்னே உலகினுக்கே தத்து வான் புகழ் கொண்டிது கம் தமிழ்காடு ; தாய்காடு. கம் தாய்காடு, ஏனோ சேய்காட்டிற்கும் இனரை உரிமை ஜாக்கிற்து. அமிழ்து, கரை திரை மூப்பு பிணி நீக்கி உடிற்குச் சேம்மைதரும் அரிய மருத்து. வள்ளுவர் அருளிய திருக் குறவி. சொல்லமிழ்து, உ.த்கன்றி உயிரினது அறிகrமைப் பிணிப்பு கிே, அறிவொளி கான்றெழுதரும் காளாமணி விளக்கு. இதன் பெருமையை அக் காலத்து ஆன்ருேரும், சிங்தைக்கினிய செவிக்கினிய வாங்க்.இனிய, வக்த இரு வினேக்கு மாமருந்து' எனப் போற்றுவாராயினர். இத்தகைய வள்ளுவர் வாய்மொழிக் கடிலின் சோல்ல முதத்தை கிமர்ண்டு கொண்டிேழுக்து அறிவு வானிலே கிற்கும் வித்துவான், திரு. அ. க. நவநீதகிரும்டிணன் என்னும் மாமேகம், உலகெலாம் பருகப் புத்தமிழ்தமாகப் பொழிந்துளது. இதற்கு, வள்ளுவர் சொல்லமுதம் எனப் பெயரமைத்து, து.ாலுருவாக்கி அவ் வான் அமிழ்தத் தலப்பெயலாக முறிந் புத்தகம் முன்னரே வெளிவந்துளது. அதுபோல் வழிப் பெகலாக இவ்விரண்டிாம் புத்தகமும் வெளிவருகின்றது. இதனேயும் அன்வர்கள் வாங்கிக் கற்றுப் பகன் பேது வார்களாக. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.