பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பொதுமறை அருளிய புலவர் பெருமாளுகிய திருவள்ளுவர் உலகறித்த பெருகாவலர் ஆவர். அவரது புகழ், தமிழகத்தின் சக்து பொத்துகளிலும் மூல முடுக்குகளிலும் பொங்ப்ே. பாவிப் பூரணமாய்ப் பெருகிவிட்டது. அவரது இணேயத்தி, திருக்கு இன் நூலுக்குப் பத்து உரைகள் முன்னர்த் தோன்றின. இன்று எண்ணத்த புத்தம் புதிய உரைகன், தமிழர் சித்தம் கணிக்கத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இதனை நோக்கு ஜார் துண்டிரண் நுழைபுலத்திக்கு ஏற்பச் சுடர்மணி" கொழிக்கும் அறிவுச் சுரங்கமாக விளங்கி வருகிறது. திருக்கு இன் சுடக்கணிகளே ஞானர்ே கொண்டு கழுவக் கமூலப் பேரொனியே வீசும். பக்கங்களேத் திட்டத் தீட்டப் பேரொளிதுே கூட்டும். 'கவில் தென்றும் நூல்கயம் என்னும் அவரது மறை மொழிக்குத் தக்க சான்ருய்த் திகழ்வது அவர் அருளிய இசலே. புலவன் தனது வாழ்காள் முழுதும் ஆங்க் துகண்ட ஆகும்பெ இல் உண்மைகளே எல்லாம் தொகுத்துக் கருத்தை ஒருவழி லிதுத்தி ஒரே நூலாக ஆக்குவாஞயின் அந்நூல் தன்னேரீன்லாத பொன்ணேடாகவே பொலிவுறும் என்பதில் ஐ:மின்லே. அம் முதிையில் நம் தமிழ்மொழிக்கண் மூன்று கால்களே தோன்றின. அவை திருக்குநள், சிலப்பதிகாரம், திருத்தோண்ட புராணம் என்பன. இம் மூன்றனேயும் இயக்ரீயருளிய புலவர்கள் இக்ணயத்ந பெருமையுடையவர்கள். திருவள்ளுவர் தெய்வப்புலவர் என்று போத்தும் திறம் பெத்தனர். கெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அருளிய இளங்கேன், சேரமன்னர் ; இளமையில் துறவுபூண்ட அடிகளார். சேக்கி:சச், சோழப் பேரரசின் முதல் அமைச்சராய்த் திகழ்ங். *ர். இம் மூவரும் தனித்தனி ஒரு நூலே ஆக்கியருளினர் அன்தாலே அன்றி ஒரு பாடலேனும் வேறு பாடினதல்லர்.