பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறமும் மானமும் 鑫 பறத்தி நின்னுெடும் பதிபுகக் கிாேயொடும் பாவி இறத்தி யானது நினைக்கிலன் தனிமைகன் டிரங்கி" ஆன பாஉனக் கமைந்தன மருதம் அதைக்க ಓ ೬Fಚಿರ್ಣ &ರ್ಣಿ.ಶಿಷ್ # #ರ್ಣಿಿ ಜಿಟ#äಜ್ರ நீள வாவென நல்கினன் நாகினங் கழுகின் வான தாவுறு கோசல நாடுடை வள்ளல். இங்ங்னம் அறம் திறம்பாத தமிழர் மறத்திறனை இராமன்பால் கம்பர் ஏற்றிக் கூறிஞர். பழந்தமிழ் மறவர் போரில் புறங்காட்டுவது என்பது எந்நாளும் இல்லை. வெண்ணிப் பறத்தல் என்னும் இடத்தில் நிகழ்ந்த பெரும்போரில் சோழன் క్డఫ్త్ ఫ్రీజ్లో குசோலாதன் தன் மார்பில் வேல் தைத்து உருவப் பெற்றன் - அ தளுல் முதுகில் உண்டான புன்னும், தோற்ருேடியுற்ற புறபண்தகும் சன்து எண்ணிஞன். அந் நாணத்தால் வானோடு வடக்கிருத்து உயிர்த்தான். இச் சேரமன்னனது வீரக் கானக் ಕ್ಲಿಳಿ, ತ್ರಿ மாண்புடையதாகும். முதுகுடிப் பிறந்த மகளிரும் சிறந்த வீத வாழ்க்கைய ராய்த் திகழ்ந்தனர். உடம்பிலுள்ள நசம்பெல்லாம் ெே.ழுந்து திேல் திரைந்த முதியவள் ஒருத்தி, தன் மகன் போரில் புறங்கொடுத்து ஒடிஞன் என்று சிலர் உரைக்கக் கேள்வியுற்ருள். உடனே அவள், ஐயோ! எனது மறக்குடியின் மானம் மாண்டொழித்ததே ' என் செய்வேன்! என்று துடித்தாள். கையில் வாளுடன் இத்தளம் நோக்கிப் புறப்பட்டாள். என் மகன் பேரில் புறங்காட்டியது உண்மையாயின், அவனுக்கும் . இன்ட்டிய என்னுடைய மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று வஞ்சினம் கூறினுள். போர்க்கனம் புகுந்து, தான் கைக் கொண்ட வாளில்ை ஆங்குக் கிடந்த பினங்களைப் புரட்டி உருட்டிப் பார்த்தாள். அவற்றிடையே தன் மகனது பின வ. சொ. 11-5