பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிளுேம் சிறியருக் リ 'ஏற்ஒென்றும் இல்ல விருத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தல் சேர்த்தார்க்கு அசைவிபத்து-ஊத்ருவர் ខ្ស போது அகழ்த்தக்கதல் விருந்து போற்றும் பெருந்தகவுடைய வேளாளர் குலச் செல்வராய இளையான் குடிமாறர் வளம் சுருங்கவும் மனம் சுருங்குதலின்றி அறத்தைத் திறம்பெற ஆற்றிஞர். இல்லத்தில் உள்ள @r@ణా எல்லாம் விற்றும் பணி ஆற்றிஞர். தம்மையும் விற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் கடன் பெற்றுக் கடமை ஆற்றினர். இன் அடியவரைப் போன்ற உயர்குடிப் பிறந்தார்க்கு எத்துனே ఫ్రో్కు ,,※> ४, _*< - - o 弦 வறுமை எய்திகுலும் இல்லை என்று சொல்ல உள்ளம் இசைவதில்லை.

'நல்ல குடிப்பிறந்தார் தன்கூர்ந்த தானுலும் இல்லையென கட்டின் இசைத்து’ என்பது தமிழ் மூதாட்டியின் அமுத மொழியன்ருே ! நிலத்தின் இயல்பை அதன்கண் முனைத்த முனை இனிது காட்டிவிடும். அஃதன்றி நிலத்தில் கிடந்த மண்ணின் இயல்பை அதனை மிதித்துச் சென்ற கால்கள் காட்டிவிடும். அதுபோலவே ஒருவனது வாயில் பிறக்கும் சொற்கள், அவனது குலத்தின் இயல்பைக் காட்டும் என்பர் தெய்வப்புலவர். வழிவழியாக வரும் குல நல முடையான்கண் அன்பு கலவாத பண்பற்ற சொற்கள் பிறக்குமாயின் அவனது குடிப்பிறப்பில் சான்ருேள் ஐயுறுவர். சிறந்த குடியில் பிறந்தார்க்கு அமையவேண்டி: உயர்ந்த பண்புகளுள் மானமும் ஒன்ருகும். எக் காலத்தும் தம் திலையில் தாழாமையும், தெய்வத்தால்