பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ வள்ளுவச் சொல்லமுதம் வீதியில் வரும்போது, அவனது செலவைக் கயிலாயம் தடுத்து நின்றது. செருக்குற்ற அரக்கச் ষ্ট্রে & 3 &# பொருக்கெனச் சினங்கொண்டான். எனது செலவைத் தடுத்த இம் மலயைப் பறித்தெடுத்துக் கடலில் எறி வேன்' என்று சீறிஞன். புட்டிக விமானத்திலிருந்து இறங்கித் திரிபுரம் எரித்த விரிசடைப்பெம்மான் வீற்றிருக்கும் வெள்ளிமலையைத் தனது இருபது கரங் களாலும் அள்ளியெடுத்தான். மல்ே சிறிதே அசைவதைக் கண்ணுற்ற கண்ணுதற் பெருமான் கால்விரலால் சற்றே அழுத்தினுன் மக்ப்பைத் துக்கிய மாவீரருகிய இராவணன் அதன் கீழ் அகப்பட்டு அலேகடல் து: பெனத் துயருற்று அலறிஞன். செருக்குற்ற தனது தவற்றினை உணர்ந்து சிவனேப் பணிந்தான். அவன்து புகழை யாழிசையுடன் குழைத்துப் பண்ணமையப் பாடினன். இன்னிசைக்குத் தன்னருள் புரியும் ஈசன், இலங்கை வேந்தன மன்னித்து, அவனுக்கு வடிவாளும், வாழ்தாளும் மனமுவந்து வழங்கிஞன். தேவர்கள் யாவரையும் வீரத்தால் வெற்றி கொண்ட சலந்தரன் என்பான் சிவனையும் வென்று வாகைசூட விரும்பின்ை. அப் பெருமான் எழுந்தருளிய கயிலாயம் நோக்கிக் கடுகி நடந்தான். அவனின் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது விரைந்து சென்ருன். அவனது செருக்கை அடக்க விரும்பிய சிவன், அந்தன வடிவுடன் வழியில் எதிர்ப்பட்டான். சலத்தரனே நோக்கி, 3. 'நீ எங்கே செல்கின் ருய் ' என்று வினவிஞன். அவன், 'சிவளுெடு போர்புரிந்து வெல்லுதற்குச் செல்கின்றேன்" என்று விடையிறுத்தான். அதுகேட்ட சிவன், அஃது உனக்கு இயலுமோ ? இயலுமாயின் யான் இத் தரையில் கீறும் சக்கரத்தை எடுப்பாய்' என்று சக்கரமொன்றைக்