பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః _

விருத்தைப் போற்றுக!

சாவா மருந்தும் வேண்டாம்

" தந்தையே, தங்கள் இல்லத்தில் விருந்து உண். னும் வாய்ப்புப் பெற்றதை எண்ணி எண்ணி உவப்பு அடைகின்ருேம். உண்ட உணவு சுவையா கண்ட் அன்பு சுவையா உள்ளம் கொண்ட உவப்பு சுவையா என்று அறிய முடியாத நிலையில் உள்ளோம். இன்று. நாங்கள் பெற்ற பேறு பெரும் பேறு.' -

மகனே, பேது பெற்றவர்கள் நீங்கள் அல்லர். ய கன்தான் பேறு பெற்றவன். விருந்தினரை ஏற்றுப் போற்றுதல் இல்லறக் கடமைகளில் ஒன்றன்ருே? விருந்து வீட்டு வேளாண்மை. "இல்லறத்திற்காகப் பொருளே ஈட்டிப் பாதுகாத்து, இல்ல தத்தில் இருந்து வாழ்வதெல்லாம் விருந்தினரை ஏற்றுப் போற்றி அன் புதவி-வேளாண்மை-செய்வதற்கே ஆகும். இன்று உங் களை விருந்தாகப் பெற்றேன். அதனுல் வீட்டு வேளாண்மை செய்யும் வாய்ப்பைப் பெற்றவன் ஆனேன். - -

་ཚེ་རྨ་གཡང་ཆ་ཚང་མ་ཨང་དང་མན་ང་ས །ལན་སྤན་ལ་ .بیمه مست

  • இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம், விருந்தோம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு. -