பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்நன்றி அறிக! -

நிலம் சிறியது ; கடலும் சிறியது.

'பக்காள், நீங்கள் அன்பு நிறைந்தவர்கள். விருந் தைப் போற்றும் உள்ளம் கொண்டவர்கள். இனிய சொல் சொல்பவர்கள். உங்களது இல்லற வாழ்விற் குப் பிற நல்லவர்களும் முன்வந்து உதவுவர். அந்த உதவிகளும் ஏற்கத்தக்கனவே. உங்களிடம் முன்னர் ஒரு உதவியையும் பெருதவர்கள் தாமே முன் வந்து உதவுவர். அது செய்யாமல் செய்யும் உதவி. உங்க ளது துன்பகாலம் அறிந்து அப்போது முன்வந்து உதவு வர். அது காலத்தால் செய்யும் உதவி. உங்களிட மிருந்து எவ்வகைப் பயனையும் எதிர் பாராமல் உதவுவர். அது பயன் துக்காது செய்யும் உதவி. இவ்வுதவிகள் யாவும் பெருமதிப்பிற்கு உரியவை.

இவ்வுதவிகளால் அவர்கள் உதவும் பொருள்கள் மிக எளியனவாக இருக்கலாம். ஆனல் தாமே முன் வந்து உதவும் அவர்களது உள்ளம் மிகச் சிறந்தது. ஆகவே இவ்வுதவிகளுக்குக் கைம்மாருக எப்பொருளை யும் கொடுத்து ஈடு யெய்ய முடியாது. தான் முன்னர்

بی سی بی بی سیم رسمی

  • செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.