பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுலகம் வள்ளுவர் வாழ்த்தினைப் பெற்றுப் பல்லாற்ருனும் உயர்வு பெறுவதாக, கற்றபின் நிற்க அதற்குத் தக’ எனும் வள்ளுவர் வாழ்த்தை மறவாது ஒழுகும் நாளே வையகம் இன்புற்று வாழும் நாள் ஆகும்.

"வள்ளுவர் வாழ்த்'தால் வையகம் வாழ்க! வண் தமிழ் செழிக்க புலவர் இளஞ்சேரன் புகழ் ஓங்குக!

16-5.'67, மதுரை, சி. இலக்குவன்,