பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வள்ளுவர் வாழ்த்து

'மக்காள், நீங்கள் சான்ருேர் குழுவில் புகப் புறப்பட் டுள்ளவர்கள். அக்குழுவில் அமைக !’

தந்தையே, சான்ருேராம் தங்கள் சார்பை அடைந்த நாங்கள் சார்பு அறிந்து ஒழுகுவோம். எத் நாளும் அந்தச் சார்பை விடோம். எந்நாளும் விடாத நாங்கள் நாளை விடுவோமா ?'