182 வள்ளுவர் வாழ்த்து
மக்காள், பயன் சாராதது பண்பு இல்லாத சொல், அதைப் பலரிடத்தும் சொல்லுதல் அவனே இனிமை சாராத நன்மையினின்றும் தள்ளிவிடும். இவ்வாறு நீக்கு வதை அறிந்தால் என்ன கொள்வாய் மகளே ?”
' தந்தையே அவருக்காக இரக்கப்படுவோம்."
பண்பு இல்லாத சொல்லைச் சொல்பவர் பெறும் தீமைக்கு இரக்கப்படுவீர்கள். *நன்மைப் பண்பு உடைய வர் பயனில்லாத சொற்களேச் சொன்னல் அவரிடமிருந்து இல்லறவளம் தான்மட்டுமன்றி இல்லறப் புகழோடும் நீங்
கும். அத்தகையவரைப்பற்றி என்ன கொள்வீர்களோ?, கண்ணன் : அவருக்காகக் கவலைப்படுவோம்.
மனிதக் கருக்காய்
மகனே. அவ்வாருயின், பயனில்லாதவைகளைச் சொல்வதால் அடைகின்ற துன்பங்களே எல்லாம் எண்ணி ல்ை அவனை எத்தகையவன் என்று சொல்வாய் ?
அவன் மக்கள் பெறவேண்டிய பயனைப் பெருத வன் ஆவான். ஆகையால், அவன் மக்கள் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன்."
- நன்று. சொல் என்பதற்கு வேறு பொருளே நீ அறிந்ததுண்டா?
'உண்டு, தந்தையே. நெல் என்று ஒரு பொருள் உண்டு என்று படித்திருக்கிறேன்."
நயன்சாரா நன்மையின் க்ேகும், பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து. * சீர்மை சிறப்பொடு நீங்கும், பயனில
நீர்மை உடையார் சொலின்.