பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வள்ளுவர் வாழ்த்து

மக்காள் ; இவை யாவும் உங்களுக்கு மட்டும் அன்று. உங்கள் வாயிலாக உலக இல்லறத்தார் யாவர்க் கும் நான் அறிவிக்கும் கருத்துரைகள் இவை. உலகோ ரும் பெற்றுப் புகழ் பெறுக! மக்காள், உங்களோடு சில நாட்களாக அளவளாவியதை எண்ணி உவக்கின்றேன். அவ்வுவப்போடு உங்களை வாழ்த்துகிறேன். நிறைந்த வாழ்வுறுக ! நீடு புகழ்பெறுக! சென்று செயல் புரிக!

கண்ணன் தந்தையே உங்களது உவப்பான வாழ்த்தால் மகிழ்ந்து பூரித்து நிற்கும் எங்களது உள மார்ந்த நன்றியை ஏற் றருள வேண்டும்.

இருவரும் : வணக்கம் தந்தையே.

வள்ளுவர் : வாழ்க! வாழ்க !