பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளுவர் வாழ்த்து

நிமிர்த்து மதர்த்த காளைபோல் நடக்கலாம். அவ்வா நன்றி, இல்லறப் புகழை விரும்பியவளாய்க் கற்பு கிறைந்த இல்லாளைப் பெருதவர்க்குத் தம்மை இகழ்ந்து உரைப்பவர் முன் மதர்த்த காளே போன்று நடக்கும் பெரு மிதடை இல்லையாகும். & * . . . . . . . . "

மகளே கற்பால் உனக்குக் கிடைக்க வேண்டிய பெரும் சிறப்பை அடைக ! உன் கற்பால் உன் கண்ண னுக்குப் பீடு நடையைத் தருக! நீ வாழும் உலகில் பெரும் சிறப்புடைய பெண்ணுக வாழ்க ! - -

• *;

அழகுக்கு அழகு

அணிகலன்களை அறிவிக்க எண்ணுகின்றேன். அணி கலன்கள் எனப்படுவன அழகைத் தருவன என்று அறி வீர்கள். ஆண்களும் அணிகளை அணிவர் : பெண்களும் அணிவர். ஆண்களது அணிகள் விரத்தின் பெருமை யின் அறிகுறிகள். பெண்களது அணிகள் அழகின், 一 கற்பின் அறிகுறிகள். அணிகள் எத்துணை தான் பெருஆடி உடையன ஆயினும் நிலைத்திருப்பன அல்ல. இயல்பால்" தேயும் , கள் வரால் பறிபோகும் , ஏழ்மையால் நீங்கும். அணிகள் போனுல் அணிகளோடு அமைந்த அழகும் போகும். இவ்வாறல்லாது அழியாத அழகு ஒன்றை இல்லறத்து ஆண்மகன் அணியவேண்டும். மனைமாட்சி உடைய மனைவியே இல்லறத்த ஆண்மகனுக்கு அழி யாத அழகைத் தரும் அணிகலன் ஆவாள். அந்த மனே

ఫ్యషన్స్క్రిప్స్టీ.. .. వడో

இவைகளுடன் உங்கள் இருவர்க்கும் உரிய சிறந்த

  • புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லே, இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.