பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறறிவு படைத்த அரிய இனம் மனித இனம் என்பது உண்மையென்ருல், அனைவரும் அறிவார்ந்த வாழ்வு வாழ்ந்தால்தானே வாழ்வு இனிக்கும், சிறக்கும். அவ்வாறு இனிக்கும் வாழ்வுக்கும், சிறக்கும் பயணத் திற்கும் வழிகாட்டியாய் அமைவது லட்சியங்களே.

இத்தகைய லட்சியங்களுடன் வாழ்ந்து காட்டிய வீரர்களும் வீராங்கனைகளும், இன்று உலக சாதனை பொறித்தவர்களாக, உன்னத இடத்தை வரலாற்றில் பிடித்தவர்களாக, பிறந்ததன் பயனைப் பெற்றவர்களாக வாழ்கின்ருர்கள்.

அவர்களது வாழ்க்கையும் வழிநடைப்பயணமும், நமக்கெல்லாம் நல்லதோர் எழுச்சியையும், உணர்ச்சி

யையும் ஊட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலே

- fo, قد – r ( 3 --- --& @ I (தி t— (էք 故_fö可 றே 6ᎼᎢ .

ஏழ்மையிலும், இல்லாமையிலும், இயலாமையிலும்

உதித்தவர்கள், உள்ளத்திண்மை கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து வெற்றி பெற்ற வரலாறு,

நமக்கெல்லாம் தோன் ருத் துணையாயிருக்கிறது.

மேன்மையடைந்த வீரர்கள் வீராங்கனைகள் மேற் கொண்ட வழிகளையும் முறைகளையும் நாம் புரிந்து கொள்வதுடன், போற்றி மகிழ்வதுடன் நின்றுவிடாது, 'நாமும் வரலாம், வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் லட்சியப் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

இத்தகைய இனிய முயற்சியை மேற்கொள்பவர்கள் உடலால் வளம் பெறுகின்ருர்கள். மனதால் நலம் பெறுகின்ருர்கள். அன்ருட வாழ்வில் அமைதி காணு கி. முர்கள். ஆனந்தம் அடைகின்ருர்கள். தனக்கும் தன் ஃ ைi சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கும்

, , и கர், so i , ம் பt ஒ: ள்ள மக்களாய் வாழ்கின்ருர்கள்.

இ வ் வ ள வு ம் பெற்றுவிட்டால், இவ்வுலகில் வேறென்ன வேண்டும் என்று விரும்பத் துரண்டும்! அத்தகைய துண் 1 மணி விளக்குகளாய் G தான் றி,