பக்கம்:வாடா மல்லி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சு. சமுத்திரம்


‘டிரைவர் சாப்... தில்லியில ரயில பிடிக்க முடியாட்டாலும் பரிதாபாத்லயாவது பிடிக்கணும். எப்படியும் பிடிச்சாகணும். விடப்படாது.”

டிரைவர், அந்த அழகான காரை உறும விடுகிறார். சிங்கம்போல் கர்ஜிக்க விடுகிறார்.

[ [ [

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/408&oldid=1251392" இலிருந்து மீள்விக்கப்பட்டது