பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123) { #ff”» శ్రీ tвт. {.ifT, வாணிபுர வணிகன் (அங்கம்-5 கருணையின்றி, எனக் இம்மாதிரியான துயரம் நேரிட்டால் பயித்திய மன்ருே பிடித்துப் போம் எனக்கு. (ஒரு புறமாக பேசாமல் என்கையை அப்படியே வெட்டிக் கொண்டு, அந்த மோதிரத்தைக் காப்பதில் அந்த கையைப் பறிகொடுத்தேன் என்று சத்தியம் செய்வதே நலம். பானுசேனர் தன் மோதிரத்தை, அதைப் பெறுதற்கு மிகவும் அருகனை அந்த நியாயவாதி அதிகமாய் வற் புறுத்தி வேண்டிக் கேட்டதின் பேரில் அவருக்குக் கொடுத்து விட்டார்; பிறகு, எழுதுவதில் கொஞ்சம் கஷ்டம் எடுத்துக் கொண்ட அவருடைய ராயசக்காரனை அந்த கணக்கன், என்னுடைய மோதிரத்தைத் தரும்படி வேண்டி ஞன்; அவர்களிரண்டு பெயரும் அந்த மோதிரங்களே யன்றி வேறென்றையும் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். பிராணகாதா! நீர் எந்த மோதிரத்தைக் கொடுத்தீர்? என்னிடி மிருந்து நீர் பெற்ற மோதிரத்தை யன்ருே ? தவறிழைத்தது மன்றி அதனுடன் பொய் யொன்றும் பேசுவதாஞ்ல், நான் அதல்ல, என்பேன்; இதோ நீயே பார்க்கின்ருயே அந்த மோதிரம் என் விரலிலில்லே-போய் விட்டது. கையில் மோதிரம் எப்படி யில்லையோ அப்படித்தான் பொய் யான உமது மனத்திலும் மெய்யென்பதில்லை. ஈசன் மீது ஆணேப்படி, அந்த மோதிரத்தை நான் பார்க்கு மளவும் உமது படுக்கையை நான் அண்டமாட்டேன். நானும் என்னுடைய மோதிரத்தைப் பார்க்கு மளவும் உமது படுக்கையை அண்டேன். கண்னே! சரோஜினி அந்த மோதிரத்தை நான் யாருக்குக் கொடுத்தேன் என்பதை நீ அறிந்திருந்தால், அந்த மோதி ரத்தை யாருக்காகக் கொடுத்தேன் என்பதை நீ அறிக்