பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷா. பா. இா. பா. ഖു്.T. வாணிபுர வணிகன் 15 த்ாவது ஆசாமி மறவ நாட்டின் மன்னனிடமிருந்து ஒரு ஆாதன், தன் எஜமானன் தம்மைக்கான இன்றிரவு வருவ தாகச் சேதி கொண்டுவந்திருக்கிருன். மற்ற கால்வருக்கும் எவ்வளவு மன சந்துஷ்டியுடன் போகும் விடையளிக்கின்ே றனே அவ்வளவு சந்தோஷத்துடன் سf tyسا இந்த ஐந்தாவது புருஷனை வரவழைப்பேனுயின், அவர் வருகைக்காக நான் சந்தோஷப்பட வேண்டியதே. தேவர் களின் குணமும் ராட்சதர்களின் முகமு முடையவரா யிருந் தால், அவர் எனக்குக் கணவனுவதைவிட ஆசாரியனுயிருக் கும்படி கோருவேன்-வாராய், லேகேசி-அடே, கீ போ முன்பு.-ஒரு காதலனே வெளியில் தள்ளி, கதவைத் தாளிடு முன் மற்ருெருவன் வந்து கதவைத் தட்டுகிருன். |போகிருர்கள்.) காட்சி முடிகிறது மூன்ரும் காட்சி இடம்.-வாணிபுரம் வணிகர் வீதி, பானுசேனன், ஷணம்லால் வருகிருச்கள். மூவாயிரம் பொன்-சரி. ஆம், ஐயா.-மூன்று மாதத்திற்கு மூன்று மாதத்திற்கு.-சரி. அதற்காக-கான் சொன்னபடி அந்தநாதர் ஜாமீளுக இருப்பார். அகந்தநாதர் ஜாமீனக இருப்பார்-சரி. என்க்கு உதவி புரிவிரா எனக்குச் சந்தோஷம் உண்டுபண் ணுவீரர்? உமது உத்தரம் கான் அறியலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/19&oldid=900132" இலிருந்து மீள்விக்கப்பட்டது