பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

thir. வாணிபுர வணிகன் 23 படி கட்டளே யிடும். கான் நேராகப் போய்ப் பணத்தைப் பைகளில் கட்டிக்கொண்டு, ஒரு செலவாளியான துஷ்டப் பையனிடம் ஒப்பித்த என்வீட்டைப் பார்த்துவிட்டு, உடனே உங்களிடம் வந்து சேர்கிறேன். தயையுடைய மாறுபாடியே, போய்வா சிக்கிரம். [೫ráಖTು போகிறன்.) இந்த ஜைனன் சீக்கிரத்தில் ஹிந்து ಎrari: இவ்வளவு தியை பிறந்துவிட்டதே இவனிடம். வாக்கில் கயமும் மனத்திற் கொடுமையும் எனக்குத் திர்ப் தியாயில்லை. வா, வா : இதி லொன்றும் பய மில்லை; என் கப்பல்கள் தவணைக்கு ஒரு மாதம் முன்பாக வந்து சேரும். (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது അജ്ഞഅ இரண்டாம் அங்கம் முதற் காட்சி இடம்-மணிபுரம். சரோஜனியின் வீட்டிலேர் அறை, வாத்தியகோஷம், மார்த்தாண்டசேதுபதி தன் பரிவாரங்களுடன் வருகிருன். லேகேசி முதலிய பரிவாரங்கள் குழ சரோஜனி வருகிருள். ஆயிரங் கிரணங்களுடன் பிரகாசிக்கின்ற ஆதித்யன் அரு காமையில் உதித்து வளர்ந்தமையால் உண்டான எனது நிறத்தைக் குறித்து, நீ என்ன வெறுக்கவேண்டிாம். பரிதி யின் கிரணங்கள் பனிக்கட்டிகளேயும் உருக்கச்செய்யச் சக்தி யில்லா இருக்கிற இமய மலச்சாரலிற் பிறந்த அழகன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/27&oldid=900148" இலிருந்து மீள்விக்கப்பட்டது