பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}, టి, éatᏑ, வாணிபுர வணிகன் (அங்க 2.ن இடது கை பக்கம் திரும்பவேண்டும்; அதற் கப்புறம் திரும் பும்பொழுது, எந்தக் கையின் பக்கமும் திரும்பாது, மாறு பாடியின் விட்டுக்குள் மாறித் திரும்பும், . அப்பா ஆண ! நீ சொல்கிற வழி கண்டுபிடிக்க என்னுல் முடியாது அப்பா. அவரிடத்திலே இருந்த லாவண்யன் என்ற பையன் இப்பொழுது அவரோடே இருக்கிருஞ, இல்லையா ?-சொல்லக்கூடுமா உன்னுல் ? யாரைப்பற்றி கேட்கிறீர்கள் ? வாலிபனை லாவண்யதுரை யைப்பற்றியா ? (ஒரு புறமாக) இதோ பார் ஒரு வேடிக்கை, வாயைக் கிளப்பிவிடுகிறேன் !-எனேயா, அந்த வாலிபனை லர்வண்ய துரையைப்பற்றியா கேட்கிறீர்கள் ? அவன் துரையல்ல, ஐயா. ஒரு ஏழையினுடைய பிள்கள. அவன் தகப்பன், நானே சொல்லிக்கொள்வ தானுலும், கிரம்ப சழை எழையா யிருந்தாலும், கிரம்ப யோக்கியன்; சாமி தயவிஞலே சாப்பாட்டுக்குக் குறைச்ச வில்லை. சரி, அவன் தகப்பன் எப்படிப்பட்டவனுகவாவது இருக்கட் டும். நாம் வாலிபனை லாவண்ய துரையைப்பற்றிப் பேசு வோம். சுவாமி, அந்த லாவண்யன் தங்களுடைய சினேகிதனு ? உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன், ஆகையால், கிழவனரே, ஆகையால், உம்மை: வேண்டிக்கொள்ளுகிறேன்-இன்கு னை லாவண்ய துரையைப்பற்றியா பேசுகிறீர் என்று. ஆம், லாவண்யனேப்பற்றிதான், தாங்கள் அடியேன்பேரில் தயவு செய்யவேண்டும். அப்படியானுல் லாவண்ய துரை என்று சொல்லும். அப்பா! என்னே அந்த லாவண்ய துரையைப்பற்றி கேட்கவேண்டாம் பிள்&ளயாண்டான் கலர் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற - шқ» தல விதியாலோ, கிரக சாரத்தாலோ, யமன் உத்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/32&oldid=900160" இலிருந்து மீள்விக்கப்பட்டது