பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வாணிபுர வணிகன் கி. ーリr。 சோ. நான்காம் காட்சி. இடம்-வாணிபுரம், ஒர் விதி. கிரிஜாகன்தன், லோதரன், சாம்பகாதன், சேண்டிசேனன், வருகிருர்கள் அப்படியல்ல, இராத்திரி விருந்தின் மத்தியில் நாம் ஒருவரு மறியாதபடி வெளி வந்து, எனது விட்டில் நமது உருவை மாற்றி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகத் திரும்பி வந்துசேர துல்சம். அதற்குத் தக்க ஏற்பாடுகளெல்லாம் நாம் செய்யவில்லையே. கமக்கு வேண்டிய தீவர்த்தி ஆட்களுக்கு காம், இன்னும் ஏற்பாடு செய்யவில்லையே. எல்லாம் தக்கபடி ஏற்பாடு செய்யாவிட்டால் அசங்கியமாய் முடியும்; அதைவிட இதில் கையிட்டுக்கொள்ளாதிருத்தலே மேலாம் என்று எனக்குத் தோற்றுகிறது. இப்பொழுது நான்கு மணிதான் ஆபது: இன்னும் இரண்டுமணி,சாவகாச மிருக்கிறது நமக்கு வேண்டியவை த&ளச் சித்த செய்துகொள்ள - இரு ருேபத்துடன் லாவண்யன் வருகிருன் ? ബ്ളേ --*.- "...ةعنهض сбѣинт; ண்யர், கானன் விசேஷம ! தயவு செய்து இதை நீர் பிரித்துப் பார்ப்பிராயின் விசேஷ வர்த்தமானத்தை அது தெரிவிக்கும். கையெழுத்து எனக்குத் தெரியும். உண்மையில் கையெழுத்தே; எழுதப்பட்ட காகிதத் @ు. எழுதிய அழகிய கை அதிக வெண்மை ஆயின் உண்மையில் காதற்கடித்தமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/41&oldid=900179" இலிருந்து மீள்விக்கப்பட்டது