பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வாணிபுர வணிகன் 39 ஷா. லா. வடிா. Nor, போக்கைக் கொண்டு தான் அவனேப் பிடிக்கவேண்டும். வா, போவாம் நாம் ; போகும் பொழுது இதைப் படித்துப் பார். அழகிய ஜலஜாவே உன் தீவிர்த்தி ஆளாகப் போகி ருள, (போகிருக்கள்.1 காட்சி முடிகிறது. இடம்-வாணிபுரம். ஷாம்லால் வீட்டிற் கெதிரில் - ஷ்ாம்லாலும், லாவண்யனும் வருகிருர்கள் சரி ேேய பார்க்கப்போகிருய். உன் கண்களே உனக்குத் தெரிவிக்கும், கிழவனை ஷாம்லாலுக்கும், பானுசேன ருக்கும் உள்ள பேதம்.-யார் உள்ளே ஜலஜா -னன் னிடம் தின்று கொழுத்ததுபோல் அங்கே முடியாது.-- யார் அது ஜலஜா -இங்கே குறட்டை விட்டுத் தாங்கிக் காலம் கழிப்பாயே, உடுப்புகளே யெல்லாம் கிழிப்பாயே, அந்த மாதிரி முடியா தங்கே-யார் அங்கே? ఇఖg Bror கூப்பிடுகிறேன் ! அம்மா, ஜலஜா ! உன்னே யாரடா கூப்பிடச் சொன்னது ! உன்னைக் கூப்பிடச் சொல்ல வில்லையே கர்ன். உத்தரவு கொடுத்தா லொழிய நான் ஒன்றும் செய்யலாகா தென்று பன்முறை சொல்லியிருக்கிறீர்கள் தாங்கள் எனக்கு. ஜலஜா வருகிருள். ஜ. அழைத்திரா நீர் என்னவேண்டும் உங்களுக்கு ? ஷா, ஜலஜா, என்ன விருந்துக் கழைத்திருக்கிருர்கள். இகோ என் காவிகள்-ஆயினும், நான் ஏன் போகவேண்டும் ? பிரிதியினுல் நான் அழைக்கப்படவில்லை-ஏன், தயவுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/43&oldid=900183" இலிருந்து மீள்விக்கப்பட்டது