பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வாணிபுர வணிகன் 79 வந்து சேருமிடம், அதல்ை நமது பட்டணம் பெரும் லாபத் தை அடைகிறது ; ஆகவே கியாய சட்டப்படி நடத்தாவிட் டால், ராஜ்யத்திற்கு அதல்ை பெரும் அவதூறு உண்டா கும். ஆகவே நீர் விடை பெற்றுப் போம். இந்த நஷ்டங் களும் துயரமும் என்னுடலே மிகவும் மெலியச் செய்திருக் கின்றன; இந்தக் கொடியனை மாறுபாடிக்கு நான் என் னுடலிலிருந்து நான் ஒரு சாத்தல் மாமிசம் கொடுக்கமுடி யுமோ என்று சந்தேகப்படுகிறேன்.--கட, அப்பா காவற் காரா, கட,-ஈசனருளால் அவன் கடனே நான் தீர்ப்பதை பானுசேனன் வந்து பார்த்தசற் போது மெனக்கு! அப்புறம் எனக் கொன்றும் கவலை யில்லே. (போகிருர்கள்.) காட்சி முடிகிறது. கான்காம் காட்சி இடம்...மணிபுரம். சரோஜினியின் வீட்டின் ஓர் அறை. சரோஜினி, கீலகேசி, லீலாதரன், ஜலஜா, பணலதாசன் வருகிருர்கள், -- அம்மணி, நான் அதை உம்மெதிரில் எடுத்துரைப்ப தாயி னும் ர்ே மேன்மையாம் தெய்வீகமான நட்பின் திறத்தை உண்மையாய் அறிந்துடையீர் என்று நான் கூறவேண்டும்; உமது பிராணநாதன் உம்மை விட்டுப் பிரிந்திருப்பதை ர்ே பொறுத்திருப்பதில், அது நன்ருய் விளங்குகின்றது. ஆயி னும், இந்தப் பெருமையை யாருக்காகக் காட்டுகிறீர் என் பதையும், எப்படிப்பட்ட உத்தம புருஷனுக்கு நீர் உதவு கிறீர் என்பதையும், உமது கணவனுக்கு அவர் எவ்வளவு ஆப்த நண்பன் என்பதையும், ர்ே அறிவிராயின், உமக்கு வழக்கமாம் உதாரத்தில்ை உண்டாகும் சந்துஷ்டியைவிட, இவ் வேலையில் அதிக சந்துஷ்டி யுடையவராவீர் என்பதை நான் அறிவேன். - - w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/81&oldid=900267" இலிருந்து மீள்விக்கப்பட்டது