பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வாணிபுர வணிகன் 85 லி. ፩}Äፖ. $}r மடையர்களாலும் பதங்களே மாற்றிப்பேச எவ்வளவு முடி கிறது ! சீக்கிரத்தில் அறிவிற்குச் சிறந்த அழகு மெளனமா யிருத்தலாய் முடியுமென்றும், வார்த்தையாடல் கிளிப் பிள்ளைகளிடம் மாத்திரம் மெச்சப்படுமென்றும், கினேக் கின்றேன்-அதிருக்கட்டும் அடா, உள்ளே போய் போஜ னம் ஆய்விட்டதா என்று விசாரி. இன்னும் ஆய்விட வில்லை. அப்படியே இருக்கிறது, ஒரு வரும் சாப்பிடவில்லை இன்னும். ஈசனே என்ன படுங்காளிப் பயல் இவன் வேலைக்காரர்களே சாப்பாட்டுக்குச் சித்தமா யிருக்கின்ருர்கள்ா என்று விசாரி. காலமுதல் சித்தமா யிருக்கிருர்கள் ! இப்பொழுது விட் டால் அல்லவோ தெரியும், அரை கடினத்தில் தீர்த்துவிடு வார்கள ! என்னடிா கஷ்டமா விருக்கி றது போஜன.த்துக்கு காங்கள் வரலாமா என்று கேட்டுவா. அதை அவர்களைக்கேட்பானேன்? உங்களுக்கல்லவா தெரிய வேணும், உங்களுக்குப் பசிக்கிறதா இல்லையா என்று ? சக்தர்ப்பம் கிடைக்கும்பொழு தெல்லாம் சச்சரவுதானு ! ஒரே விசையில் உன் புத்தியின் குவியலே யெல்லாம்.கொட்டி அளக்கமாட்டாயா கான் ஸ்பஷ்டமாய்ச் சொல்வதை ே அறிந்துகொள்ளமாட்டாயா உள்ளே வேலைக்காரர்களிடம் போய், உடனே இடம் செய்து, இலையைப் போட்டு, உண வைப் பரிமாறச் செய். இதே உள்ளே போகிறேன்! உடனே இடம் செய்யச் சொல்கிறேன்! இலையைப்போடச் சொல்கிறேன்! சாப்பாட் டைப் பரிமாறச் சோல்கிறேன்-நீங்கள் வரும்போது மூன்று சாமான்களைக் கொண்டு வாருங்கள் ஒவ்வொருவரும்-ஒரு வாய், ஒரு கை, ஒரு வயிறு. போகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/87&oldid=900279" இலிருந்து மீள்விக்கப்பட்டது