பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வாணிபுர வணிகன் (அங்கம்-4 யால் வதங்கி பசி வெறி கொண்டு, ரத்தத்தைக் குடிக்கப் பித்தங்கொண்டு திரியும் குரூரமான கோளுயைப்போன்ற குண முடையவன யிருக்கிருய். ஷா, நீ இந்த மாதிரி கத்துவதினால், என் பத்திர மென்னமோ ரத்தாகப் போகிற தில்லை; நீ ஏன் வாய் நோக வளவள வென்று கத்துகிருய் அப்பனே, உன் புத்தியைப் பத்திரப் படுத்திக் கொள்; இல்லாவிட்டால் சீக்கிரத்தில் பாழாய் விடும்.நியாயத்தைப் பெற இங்கு நான் கிற்கின்றேன். வா.அ. பல்லவராயர் அனுப்பிய இங்கிருபத்தில், இதனுடன் கியாய சாஸ்திரம் நன்குணர்ந்த அதிபால்யரான வித்வான் ஒருவர் வருவதாக எழுதி யிருக்கின்றது. எங்கே அவர் ? 房。 அருகாமையிற் காத்திருக்கின்ருர், அரசரது உத்தரவைப் பெற்று உள்ளே வர. வா.அ. சந்தோஷமாய் வரட்டும்.-உங்களில் சிலர் சென்று மரியா தையுடன் நமது சபைக்கு அழைத்து வாருங்கள் அவரை. இதன் மத்தியில், பல்லவராயர் கிருபத்திலெழுதியிருப்பதை சபையார் அறியட்டும். .ே (படிக்கிருன்) 'மஹாராஜா அவர்கள் சங்கிதானத்திற்கு தங்களுடைய கடிதம் வந்து சேர்ந்தது. இச் சமயம் எனக் குத் தேகம் மிகவும் அசெளக்கியமா யிருக்கின்றது. ஆயி னும் உமது கடிதம் வந்து என்னிடம் சேர்ந்த தருணத்தில் ராமநாதபுரத்திலிருந்து என்னேக் காண்பதற்காக வந் தி நியாய சாஸ்திரம் நன் குணர்ந்த வித்வா ஞெருவர், என் பக்கத்தி லிருந்தார். அவர் பெயர் பாலதாசர். நான் அவ ருக்கு, வணிகனை அந்தகாதருக்கும் சமணனுக்கும் உண் டான வழக்கைப்பற்றித் தெரிவித்தேன். நாங்களிருவருமாக அநேக நியாய சாஸ்திரங்களே வாசித்துப் பார்த்தோம். இவ் வழக்கைப்பற்றி என் எண்ணத்தை அவருக்குத் தெரிவித் திருக்கின்றேன். அதை மன்த்தில் வகித்து, என்னுல் அள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/96&oldid=900299" இலிருந்து மீள்விக்கப்பட்டது