பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

షోడ్జ: T&#áు ஏனவர்க்குத் தங்ாட் 够 பற்றிருக்குமிங்கே? சென்றபேய் நிறமாறி திரும்பிவந்த வினைபோல் வெள்ளையர்க்குப் பதிலிங்கு உள்ளவரால் கொடுமை! எல்லையின்றிப் போனதனுல் எரியுதடா உள்ளம். நல்லவர்கள் உள்ளமெலாம், நடுங்குதடா ᏩதாழாI தூயநிலை வர ஒர் கள்ளமிலாத் தலைவன்.இங்கு கடுகிவராவிட்டால், காக்கியுடை போட்டஒரு சர்வாதிகாரி...! கனல்கக்கும் துப்பாக்கி பீரங்கி மறவன், கொலைக்குற்றம் சாட்டி இந்தக் கொடும்பாவிக் கும்பல், கூட்டோடு நரகத்தில் குடியேறச் செய்வான்! 31