பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றமெலாம் குவித்திட்ட குள்ளநரிக் கும்பல், கொலையுண்டு தொலைக அவர் கொட்டமெலாம் ஒழிக! கற்றவர்கள் கண்டசம தருமத்தின் தீபம், காலமெலாம் சுடர்விட்டுக் காட்டுக நல்ஜோதி!