பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடுகின்ற சீனுவின் சவப்படையை எரிக்கின்ற... அடற்சிங்க மறவர்களள்! அன்னை நில மன்னவர்காள்! ஊரெல்லாம் ஒளிவீசும் குடியரசுத் திருநாளில் உள்ளமெலாம் ஒளிவீசும் உமக்கடியேன் வந்தனங்கள் கீழ்த்திசையில் இமயமலை வெள்ளம் போல, கனகமணி வங்கத்தில் கவிஞர் தாகூர்! தேனமுதப் பொதியமலை தென்றல் போல வானமுதப் பாரதியார் வந்தருள் புரிந்தார்! ஐயாயிரம் ஆண்டு அழகிளமைப் புதுமை, தோன்றிய பல்ஞான அருட்சோதி தீபங்கள் வரிசையிலே அடிமை இருள் தீர்த்த பாரதியோர் தனி ஞான திபம்! 40