பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கநாதம் கேட்குது! சிங்க நாதம் கேட்குது ! சீன நாகம் ஒடுது ! சுதந்திரத்தின் சக்தி வீர சங்க நாதம் கேட்குது : சீனன் வந்த போதிலும் சிரமறுத்த போதிலும், சேனை கொண்டு செங்களத்தில் சேர்ந்தெதிர்த்த போதிலும் ! (சிங்) ஈனமான அந்நியன் இதய மீது தாக்கினுன் ஊனமிக்க சீனனை ஒட்டவேணும் உறுதியாய் ! கட்சியில்லை, பேதமில்லை, - கொள்கை நூறு தேவையில்லை, கட்சியற்ற ஒற்றுமை ... -- காணவேண்டும் நிச்சயம்! (சிங்) 5i.