பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ريي F ٦ې :- ده. سست _ . ' گا ». வாக்கறிவாளர் ஞான வள்ளல்கள் செயலின்\ இரர்ாள்.............. வித்தகர் கவிஞர் எல்லாம் விலங்குபோல் செக்கிழுத் தேக்கிய முழுவீரத்தின் தேசத்து மாதரெல்லாம் தேவி கண்ணகியைப்போலத் தீமையைச் சபித்தெழுந்தார்! ஆக்கினர் அமரவேள்வி அகிலமே கிடுகிடுக்க, அந்நியன் வேரருக்க அவர் செய்த தியாகப் போரை நாக்கிலே நரம்பில்ல்ாத நீசர்தான் கேலிசெய்வார் நெஞ்சிலே எண்ணிக் கண்ணீர் நிறைவுடன் வணங்குகின்ருேம். தாயொடு தந்தை மக்கள் தாரமென்றிவர் பால்வைத்த நேயத்தைக்கூட நாட்டின் நலனுக்குத் துறந்த வீரர் சேவையை எண்ணுகின்ருேம் சென்னியால் வணங்குகின்ருேம் சிந்தையின் கண்ணிர் மாலை திருவடி சூட்டுகின்ருேம். 59.