பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரன நதி! வெள்ளிக் கிழமையிலே . விளக்கேற்றும் மாலையிலே இவ்வுலகக் கோடிமக்கள் உள்ளமெல்லாம் ஒளிகாட்ட ஒருகூட்டை விட்டதடா! வள்ளல் திருமேனி 哆 வார்த்துவிட்ட இரத்தமழை துள்ளிக் குதித்ததிலே துடிக்குதட்ா தியாகநதி! உள்ளத்துக் கண்ணிரால் உறுமுதடா மரணநதி: வெள்ளம் கரைபுரள வேகுதடா மரணநதி! - பொங்கியெழ, மாருதகீர்த்திமகான்

  1. செய்துவிட்டோம் நீங்கிடுமா அவமானம்! சேருகிப் போகமனம்

சோகஇடி கொட்டுதடா! 67