பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணரத்தக் காட்சியிலே நடுங்குதடா மரணநதி! அணைஉடைந்த கொடுமையிலே அலையுதடா மரணநதி! அணுக்குண்டைச் செய்தவனும் அண்ணல்ஒளி அறிவாலே, மதிப்பான காலத்தே, இ : * இர * - i. மாத்துயரம் கட்டதடா! வீரச் சிரிப்பாலே ஒற்றுமையாம்.மண்ம்வீசும், பேரறிவின் சாந்திம்லர் போச்சுத்ட்ா சாம்பலிலே, 70