பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாணம் ஆக்கிடுமா? சீறிக் கரைமுட்டும் சுடுகாட்டு மரணநதி! அணைகட்ட வேண்டுமடா அலைமரண நதிக்கின்று! சினங்கொண்ட மரணநதி ஜெகமூழ்கப் பாயுமடா மனம்மாறி மண்வெறியர் அதிவேக மரணநதி! உலகம் மறக்கமுடியாத 1948 ஜனவரி 30 வெள்ளி தா8லயில் நடந்துவிட்ட சோக நிகழ்ச்சிக்குப்பின் பல நாட்கள் உணவின்றி நடுங்கிக்கொண்டிருந்த உள்ளத்தின் உயிர்வேதனே ! - உடல் நிலையற்றது! உயிர் உருவற்றது ! செயல் ஜெயம் பெற்றது! இவைதான் சரித்திரத்தின் சுவடுகள்!