பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்ததோ மனித ஜாதி? என்னடா மனிதப் பூண்டே! என்னநீ செய்துவிட்டாய்? எவரைநீ கொன்ருயப்பா? யாரை நீ மாய்த்துவிட்டாய்? எதற்கிந்த மரணக் கூத்து? இதுதானே? மனிதப் பண்பு? இந்நில வுலகந்தன்னை இதயம்போல் பாதுகாத்த இன்னருள் மன்னன் தன்னை இன்றுநீ கொன்ருய் அந்தோ? பன்றிக்கும் நாய்க்குமுள்ள பெருமைசேர் நன்றிகூட என்றைக்கும் மூடர்க்கில்லை என்பதோர் உண்மைதன்னை 72