பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்று நீ காட்டிேையா? கொடுமையின் கொடுமையிதோ? கொலையில்ை நிலைகுலைந்து கொட்டுது உலகம் கண்ணிர்! கல்வாரிமேட்டில் அன்று காருண்ய ஏசுமூர்த்தி கருணையின் இதயம்பட்ட கட்டாணி சிலுவைமிது கோரமாய் மனிதர் செய்த கொலைப்பலி மிருக வேட்டை கொடுமையின் இரத்த வேட்கை குறையினும் திரவில்லை! கொடியது உலக மாந்தர் - கொள்கையோ கொடியதம்மா! கீழ்த்திசை தீபம் எங்கள் காந்தியின் ஜீவன் தன்னை குடித்திட்ட கொலையின் பேய்கள் குறையவே இல்லையந்தோ? சமரச ஞானி லிங்கன் சடலத்தைத் துளைத்த அந்த சாக்கொடு கொள்ளிச் சாத்தான் சந்ததி குறையவில்லை! என்றதோர் உண்மைதன்னை உலகுக்கு சொல்ல வோநீ 73