பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல் லாண்டு!) {ఊత్రా కొఠాజు: சித்ரம்) குழந்தை விழியில், குளிர்கரில்.கரைநிழலில், கொட்டும் அருள்மழையில், குழலுதும் காற்றிசையில், அழலின் ടങ്കല് அண்டப் பெருவெளியில் o ஆர்க்கும் குரல், அழகைைய அழுத்த்தை விழையுங் கவியுள்ளம் வெட்டிப் பொழுதுருட்டும் வினர்களைச் சிறும், வெந்தணலும் தானுமிழும் பழகுதமிழ் வானமுதம் பாரிக்கும். சுந்தானின் பண்மகிழ்ந்து பயனுண்டு பல்லாண்டு கூறுதுமே, - கவிஞர் திருலோக சீதா ம்,