பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லமை சேர் செந்தமிழை சிறை செய்யாதே வளர்கின்ற தமிழோடு வாழவாவா உள்ளதெலாம் தமிழினிலே கொண்டுவந்து உயர்தமிழை உணர்ந்துபின் உய்கநாடு தெள்ளுற்ற திறல் யாவும் சேரக் காண்போம் திரர்கள் திருவினையை ஆக்கக்காண்போம் வெல்லுமுயர் பன்மொழியின் சோலைதன்னில் வான்மறையின் தேன்தமிழே வாழ்க என்போம்! 80