பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரங்கள் விளைந்த நாட்டில் விடுதலை வேள்விக்காக வேதனை யாவும் தேடி வருவித்துக்கொண்ட வீரன் வான்சுடர் திலக தேவன் திருவடி மலர்மேல் ஆணே! தோட்டத்துக் கீரையல்ல சுதந்திரம் வானச் செல்வம். திரர்கள் ரத்த வெள்ள வயலிலே விளைந்த ஜீவன்! தத்துவ அறிஞர் திட்டும் _ தருக்க நூல் அல்ல, இந்த தேசத்தின் தியாக வேதம் சத்திய சமரின் கீதம்! அதற்கின்று ஆபத்தென்ருல் அடக்கமாய் இருக்கலாமோ? 83